tag:blogger.com,1999:blog-2765106573776214934.post8476584670515626808..comments2023-07-28T13:36:40.135+05:30Comments on முத்துச் சிதறல்கள்: ஜோதிட ஆய்வுத் தொடர் - மேஷ லக்னம்சிம்மத்தோன்http://www.blogger.com/profile/07743021669340936920noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-2765106573776214934.post-28378224705613412612020-07-20T14:11:42.220+05:302020-07-20T14:11:42.220+05:30நல்ல பதிவு ஐயா நன்றிநல்ல பதிவு ஐயா நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/16593558575086586800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2765106573776214934.post-73870219601392468282018-06-03T16:35:57.455+05:302018-06-03T16:35:57.455+05:30தங்கள் எழுத்துக்கள் அத்தனையும் முத்துக்கள் ஐயா.
என...தங்கள் எழுத்துக்கள் அத்தனையும் முத்துக்கள் ஐயா.<br />என்றும் அன்பும் நன்றியும்<br /><br />அன்போடு<br />விக்னசாயி.<br /><br />===============================vicknasaihttps://www.blogger.com/profile/11228099864153249009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2765106573776214934.post-62276072126477110822012-01-04T13:22:49.245+05:302012-01-04T13:22:49.245+05:30BOSS KALAKKURINGA !
THANK YOU VERY MUCH .BOSS KALAKKURINGA !<br />THANK YOU VERY MUCH .perumal shivanhttps://www.blogger.com/profile/10316805364097204765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2765106573776214934.post-29479930197164692872011-12-27T11:30:52.144+05:302011-12-27T11:30:52.144+05:30///காரியம் முடிந்ததும் மறக்காமல் அல்வா வாங்கி கொடு...///காரியம் முடிந்ததும் மறக்காமல் அல்வா வாங்கி கொடுப்பார்கள்.///<br /><br />:))தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2765106573776214934.post-58460636140203113762011-12-15T16:58:29.827+05:302011-12-15T16:58:29.827+05:30வாங்க ஸ்வாமி உங்கள் பாராட்டிற்கு நன்றி.
காப்பி பே...வாங்க ஸ்வாமி உங்கள் பாராட்டிற்கு நன்றி.<br /><br />காப்பி பேஸ்ட்?!<br /><br />நாம் பிறக்கையில் கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல?<br /><br />நாலு பேருக்கு உபயோகமாகட்டும்னு தான் பதிவு எழுதறறோம். அந்த நோக்கம் நிறைவடைஞ்சா அதுவே நமக்கு திருப்திதான். அது எந்த வழியில், எங்கேயிருந்து போனால் என்ன?சிம்மத்தோன்https://www.blogger.com/profile/07743021669340936920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2765106573776214934.post-11073083560017615632011-12-14T17:06:19.714+05:302011-12-14T17:06:19.714+05:30நல்ல விரிவான தெளிவான பதிவு. முத்து இப்பதான் சிதற ஆ...நல்ல விரிவான தெளிவான பதிவு. முத்து இப்பதான் சிதற ஆரம்பித்திருக்கிறது. என்ன பெரிய மனசு, யார் வேண்டுமானாலும் கட் copy செய்து கொள்ளுங்கள்<br /> என்று சொல்ல எவ்வளவு திடம் வேண்டும். எனக்கு தெரிந்த ஒரு யோகா ஆசிரியர் தான் எழுதியவற்றையெல்லாம் <br />யாராவது திருடி பணம் பண்ணி விடுவார்கள் என்று அதுவரை எழுதிய அத்தனை பதிவுகளையும் அழித்து விட்டார். (!!!)<br />நீங்க நிறைய எழுதணும். நாங்க நிறைய தெரிஞ்சுக்கணும். இறைஅருள் துணை புரியட்டும்.Swamihttps://www.blogger.com/profile/13243681947001306665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2765106573776214934.post-44846480603578662002011-12-01T20:58:21.452+05:302011-12-01T20:58:21.452+05:30///நான் கும்ப லக்னம், லக்னாதிபதி ஒன்பதாம் இடத்தில்...///நான் கும்ப லக்னம், லக்னாதிபதி ஒன்பதாம் இடத்தில். ஆனால் நான் பாசமாக இருக்க நினைத்தாலும் எனக்கும் எனது தந்தைக்கும் இடையே பேச்சு வார்த்தைகள் வாக்குவாதம் போல் இருக்கிறது. என்ன காரணம்? தவறாக கேட்டிருந்தால் மன்னிக்கவும்.////<br /><br />லக்னாதிபதி 9க்கு சென்றது உங்களுக்கு பாச உணர்வை தூண்டியது சரி. உங்களிருவருக்கும் இடையேயான புரிதல் இருக்க வேண்டுமானால் இது மட்டும் போதாது. 9-க்குடைய சுக்கிரன் இருக்கும் வீட்டையும் பார்க்க வேண்டும். சுக்கிரன் 6, 8, 12ல் மறையாமல் பகை நீசம் பெறாமல் இருக்க வேண்டும். அவ்வாறே சூரியனும் பாபகிரகங்களுடன் சேராமல் பலம் குறையாமல் இருக்க வேண்டும். மேலும் சூரியனுடைய சிம்ம ராசி பாதிப்படையாமல் இருக்க வேண்டும். ஆக இத்தனை விஷயங்களை பார்க்க வேண்டும். தொடர்ந்து வாசித்து வாருங்கள் உங்களுக்கே புரியும்.சிம்மத்தோன்https://www.blogger.com/profile/07743021669340936920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2765106573776214934.post-57331274594896024132011-12-01T20:52:01.816+05:302011-12-01T20:52:01.816+05:30வாங்க சுதீப் உங்கள் பாராட்டிற்கு நன்றி. நீங்கள் எ...வாங்க சுதீப் உங்கள் பாராட்டிற்கு நன்றி. நீங்கள் எழுதியுள்ள கருத்துரைகள் ஜோதிடத்தில் உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தை கண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. <br /><br />நான் மிகவும் தாமதமாக பதிவுகள் எழுதுவதற்கு போதிய நேரமின்மையே காரணம். ஆனாலும் நான் நிச்சயம் மீனம் வரை தொடர்ந்து எழுதி முடிக்காமல் நிறுத்திவிட மாட்டேன் கவலை வேண்டாம்.<br /><br />ஜோதிடம் பற்றி அறிந்து கொள்ள உங்களது கும்ப லக்னம் பற்றி மட்டும் படிக்காமல் அனைத்து லக்னங்களைப் பற்றியும் பொறுமையாக படித்து வாருங்கள். உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் உறவினர்களது லக்ன பலன்களோடு ஒப்பிட்டு பாருங்கள். <br /><br />உங்கள் கருத்துரைகளை அவ்வப்போது இங்கு எழுதுங்கள். அதுவே என்னை மேலும் மேலும் எழுத தூண்டுகோலாக இருக்கும்.சிம்மத்தோன்https://www.blogger.com/profile/07743021669340936920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2765106573776214934.post-16444982282653312122011-12-01T19:36:42.276+05:302011-12-01T19:36:42.276+05:30//ஒரு கிரகம் எந்த வீட்டில் இருக்கிறதோ அந்த வீட்டின...//ஒரு கிரகம் எந்த வீட்டில் இருக்கிறதோ அந்த வீட்டின் பலன்களை சார்ந்துவிடுகிறது. லக்னாதிபதி லக்னத்தில் இருந்தால் ஜாதகர் சுய முயற்சியுடையவர். 2-ல் இருந்தால் குடும்பத்தின் மீது பற்று உடையவர். 4-ல் இருந்தால் தாயார் மீது அன்புடையவர். 5-ல் இருந்தால் குழந்தைகள் மீது பாசம் அதிகம் இருக்கும். 9-ல் இருந்தால் தந்தைபாசம் உடையவர்//<br /><br />ஸார், முந்திரிக்கொட்டை போல் முந்துவதற்கு மன்னிக்கவும். கும்ப லக்னம் வர இன்னும் நாட்கள் இருப்பதால் தயவுசெய்து என்னை மன்னித்து இந்த ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் கூறுங்களேன். ப்ளீஸ்.<br /><br />நான் கும்ப லக்னம், லக்னாதிபதி ஒன்பதாம் இடத்தில். ஆனால் நான் பாசமாக இருக்க நினைத்தாலும் எனக்கும் எனது தந்தைக்கும் இடையே பேச்சு வார்த்தைகள் வாக்குவாதம் போல் இருக்கிறது. என்ன காரணம்? தவறாக கேட்டிருந்தால் மன்னிக்கவும்.சுதீப்https://www.blogger.com/profile/00893280813754737323noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2765106573776214934.post-4371851161690963682011-12-01T19:19:37.037+05:302011-12-01T19:19:37.037+05:30//பார்வையாலேயே அல்லது பேசிப் பேசியே பெண்களை மடக்கி...//பார்வையாலேயே அல்லது பேசிப் பேசியே பெண்களை மடக்கிவிடுவதில் கில்லாடிகள். நாக்கில் தேன் தடவுவதை போல் பேசுவார்கள். காரியம் முடிந்ததும் மறக்காமல் அல்வா வாங்கி கொடுப்பார்கள். //<br /><br />ஸார், உங்கள் கைகளை தொட்டுக் கும்பிட வேண்டும் போல் உள்ளது. மிகவும் சரி. தங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளது. படிக்கும் பொழுது சிரித்தவாறே வாசித்தேன். கீப் இட் அப்.சுதீப்https://www.blogger.com/profile/00893280813754737323noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2765106573776214934.post-87645609600383817712011-12-01T19:15:25.316+05:302011-12-01T19:15:25.316+05:30//இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் ஒரு இடத்தில் நிலையா...//இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் ஒரு இடத்தில் நிலையாக உட்காரமாட்டார்கள். சதா எந்நேரமும் காலில் சக்கரம் கட்டாத குறையாக அங்கும் இங்கும் அலைந்தவாறு இருப்பார்கள்.//<br /><br />உண்மை. உண்மை. அவன் ஒரு ஊர் சுற்றிதான். <br /><br />//இவர்கள் யாருக்கும் கட்டுப்படக்கூடியவர்கள் இல்லை. மற்றவர்கள் தங்களை விட பெரியவர்களாக, விஷய ஞானம் உள்ளவராக இருந்தாலும் அவர்களை விட தான் சிறந்தவன் என்ற எண்ணம் இவர்களிடம் இருக்கும். பிறரிடம் பழகும் போது அவர்கள் பேசுவதை கேட்பதை போல தெரிந்தாலும் உள்ளுக்குள் இவன் பெரிய புடுங்கியா எல்லாம் தெரிஞ்சவன் மாதிரி பீத்தறான் என்று நினைப்பார்கள்.//<br /><br />அதே அதே.<br /><br />//வசீகரமான தோற்றம், ஒல்லியான இளமையான தேகம், சுருண்ட முடி சற்றே உயரமாக இருப்பார்கள். வீர தீரம் அதிகம் இருக்கும்.//<br /><br />வாவ்! பென்டாஸ்ட்டிக்!!<br /><br />//பிறரை கேலி கிண்டல் செய்வதில் ஆர்வம் இருக்கும். வம்புச் சண்டைக்கு செல்வதென்றால் இவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போன்று இருக்கும்....கோபம் சட்டென்று வரும்....... etc...etc //<br /><br />ஆமா ஸார்.<br /><br />ஸார், என்னுடைய நண்பனுக்காக அப்படியே அவனை தோலுரித்துக் காட்டியது போல் எழுதியுள்ளீர்கள். தொடர்ந்து எழுதுங்கள் ஸார்.சுதீப்https://www.blogger.com/profile/00893280813754737323noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2765106573776214934.post-4272581467408106482011-12-01T19:02:33.078+05:302011-12-01T19:02:33.078+05:30//பெரும்பாலான மேஷலக்னத்தார் தாடியுடன் காணப்படுவார்...//பெரும்பாலான மேஷலக்னத்தார் தாடியுடன் காணப்படுவார்கள்.//<br /><br />வாவ்! யூ ஆர் கிரேட். மிகவும் சரி. என்னுடைய நண்பன் மேஷம் லக்னம்தான். நான் அவனை அடிக்கடி தாடி வைத்தால் தேவதாஸ் மாதிரி இருக்கிறது என்று திட்டுவேன். ஆனால் அவனோ தாடி வைப்பதையே அதிகம் விரும்புகிறான். நானும் ஸ்டைலுக்காக வளர்க்கிறான் என்று தவறாக நினைத்து விட்டேன். இதில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா? <br /><br />தேங்க்ஸ் பார் யுவர் கைண்ட் இன்பர்மேஷன்.சுதீப்https://www.blogger.com/profile/00893280813754737323noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2765106573776214934.post-51961971788788497962011-11-25T10:39:08.229+05:302011-11-25T10:39:08.229+05:30வாங்க ரவிசந்திரன் மற்றும் யோகி உங்கள் கருத்துரைக்க...வாங்க ரவிசந்திரன் மற்றும் யோகி உங்கள் கருத்துரைக்கு நன்றி.<br /><br />எழுதனும்னு உட்கார்ந்தா விஷயம் அருவிமாதிரி வந்துகிட்டே இருக்கும். ஆனால் எல்லாவற்றையும் ஒரே பதிவில் சொல்லிவிட முடியாதே. தொடர்ந்து எழுத நேரமும் கிடைக்க மாட்டேன்கிறது.<br /><br />ஒரு முறை எழுதிய பிறகு பல விஷயங்கள் இன்னும் சிறப்பாக சொல்லியிருக்கலாமே என்று தோன்றும்.<br /><br />முடிந்தவரை சிறப்பாக அளிக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். பொறுமையாக படித்து எனக்கு ஊக்கமும் ஆதரவையும் தாருங்கள். அடுத்த முறை இன்னும் சிறப்பாக விஷயங்களை கொடுக்க முயற்சிக்கிறேன்.சிம்மத்தோன்https://www.blogger.com/profile/07743021669340936920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2765106573776214934.post-87633332778957438782011-11-25T02:28:29.500+05:302011-11-25T02:28:29.500+05:30nalla muyarchi romba virivaa ezhuthureenga thodarn...nalla muyarchi romba virivaa ezhuthureenga thodarnthu padikka aavalaga ullathu thanksyoghihttps://www.blogger.com/profile/13106779275800112170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2765106573776214934.post-22467496253274124742011-11-21T20:04:11.494+05:302011-11-21T20:04:11.494+05:30Nandraga ulladhu thodarungal, best wishesNandraga ulladhu thodarungal, best wishesR.Ravichandranhttps://www.blogger.com/profile/03695948719482845559noreply@blogger.com