tag:blogger.com,1999:blog-2765106573776214934.post2347200817532239184..comments2023-07-28T13:36:40.135+05:30Comments on முத்துச் சிதறல்கள்: ஜோதிட ஆய்வுத்தொடர் - மேஷ லக்னம் - பாகம் - 5சிம்மத்தோன்http://www.blogger.com/profile/07743021669340936920noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2765106573776214934.post-49155238741848046602019-10-31T12:01:05.428+05:302019-10-31T12:01:05.428+05:30ஐயா வணக்கம்.
ராசியில்
சிம்மம் லக்னம், கும்பம் ராச...ஐயா வணக்கம். <br />ராசியில்<br />சிம்மம் லக்னம், கும்பம் ராசி, 3ல் ராகு, 4ல் குரு, 7ல் சந்திரன், சனி ஆட்சி , 8ல் சுக்கிரன் உச்சம்,9ல் லக்னாதிபதி சூரியன் உச்சம், கேது,புதன். <br />நவாம்சத்தில் லக்னம் விருச்சிகம், 2ல் சந்திரன், 3ல் குரு நீசம் ,ராகு, 4ல் செவ்வாய், 8ல் சூரியன்,சனி, 9ல் கேது, 11ல் சுக்கிரன் நீசம், 12ல் புதன். <br />என் கேள்வி<br />1). ராசியில் உச்சம் பெற்ற சுக்கிரன், நவாம்சத்தில் நீசம். அப்படியென்றால் சுக்கிரன் பற்றி எதை வைத்து பலன் சொல்வது, சுக்கிரன்- உத்திரட்டாதி சனியின் நட்சத்திரக்கால்<br />நட்சத்திரக்கால்<br />2). குரு ராசியில் கேட்டை நட்சத்திரக்காலில் விருச்சிகத்தில் நட்பு வீட்டில் சுகஸ்தானத்தில் உள்ளது, ஆனால் நவாம்சத்தில் நீசம் பெற்று ராகுவுடன் 3ல் இனைவு. இதற்கு எப்படி பலன் சொல்வது<br />3) நவாம்சத்தில் பரிவர்த்தனை யோகம் உண்டா, சுக்கிரன், புதன் 11,12க்கு பரிவர்த்தனை.<br />என் இளைய மகள் ஜாதகம், நானும் ஜோதிடம் கற்றுக் கொண்டு வருகிறேன். ஜாதகம் பற்றி தெரிந்து கொண்டு நண்பர்கள் உறவினர்களுக்கு இலவசமாக பலன் சொல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் <br />இந்த கேள்வியை கேட்டுள்ளேன். <br />61 வயது பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன். Deputy Manager ஆக.<br />கடைசியாக ஒரு கேள்வி நவாம்சத்தில் எதையெல்லாம் பார்த்து பலன் சொல்லனும்.<br />நிறைய ஜோதிடர்கள் இதில் மாற்றுக் கருத்து வேறுபாடு உள்ளது.<br />ராசியில் என்ன பார்க்கனும் நவாம்சத்தில் என்னவெல்லாம் பார்க்கனும். <br />நட்சத்திர சாரம் லக்னாதிபதிக்கு அந்த கிரஹம் நட்பா, பகையா என்ன பாவம் என்றெல்லாம் பார்த்து, கோச்சாரம் பார்த்து பலன் சொல்லனும் என்று தாங்கள் தெளிவாக சொல்லியது நூற்றுக்கு நூறு உண்மை.ELANGOVAN Phttps://www.blogger.com/profile/02986359463752065918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2765106573776214934.post-8619541915177297802015-04-06T01:13:05.197+05:302015-04-06T01:13:05.197+05:30வணக்கம் ஐயா ,
உங்கள் ...வணக்கம் ஐயா , <br /> உங்கள் பதிவு உண்மையானது மிகவும் அருமை ஐயா வாழ்த்துகிறேன் ..ஐயா ஒரு சிறய கேள்வி ஐயா , எனக்கு மேஷ லக்னம் 5இல் குரு+சுக்கிரன் , நவாம்சத்தில் இரண்டு கிரகமும் வர்கோத்மம் பெற்று உள்ளது ஐயா 6 இல் சூரியன் வர்கோத்மம் .குரு திசை கோடீஸ்வரனாக ஆக்குமா ஐயா ? ஐயா உங்கள் கருத்துக்காக காவல் இருக்கிறேன் ..மிக்க நன்றி ஐயா ..Yeshttps://www.blogger.com/profile/07066748656781869855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2765106573776214934.post-74752510601841452332015-04-06T01:11:58.371+05:302015-04-06T01:11:58.371+05:30வணக்கம் ஐயா ,
உங்கள் ...வணக்கம் ஐயா , <br /> உங்கள் பதிவு உண்மையானது மிகவும் அருமை ஐயா வாழ்த்துகிறேன் ..ஐயா ஒரு சிறய கேள்வி ஐயா , எனக்கு மேஷ லக்னம் 5இல் குரு+சுக்கிரன் , நவாம்சத்தில் இரண்டு கிரகமும் வர்கோத்மம் பெற்று உள்ளது ஐயா 6 இல் சூரியன் வர்கோத்மம் .குரு திசை கோடீஸ்வரனாக ஆக்குமா ஐயா ? ஐயா உங்கள் கருத்துக்காக காவல் இருக்கிறேன் ..மிக்க நன்றி ஐயா ..Yeshttps://www.blogger.com/profile/07066748656781869855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2765106573776214934.post-24975841397282666442012-01-13T11:46:51.351+05:302012-01-13T11:46:51.351+05:30////என்னதான் குரு நீசபங்கம் என்று விதிகள் சொன்னாலு...////என்னதான் குரு நீசபங்கம் என்று விதிகள் சொன்னாலும் வீடு கொடுத்த சனி பலம் பெறவில்லை. குரு சந்திரனுக்கு கேந்திரமும் பெறவில்லை.////<br />அண்ணே ! பொதுவா எல்லோரும் குருவோ சந்திரனோ இருவரும் கேந்திரத்திலிருந்தா நல்லதுன்னு சொல்றாங்களே திரிகோனதிலிருந்தா நல்லதில்லியா ??? எனக்கு குரு,சந்திரன், சூரியன் + புதன் ஒருவருக்கொருவர் 5 ,9 ல் உள்ளனர் .perumal shivanhttps://www.blogger.com/profile/10316805364097204765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2765106573776214934.post-46651470241259441292012-01-12T18:10:49.125+05:302012-01-12T18:10:49.125+05:30////வாங்க பெருமாள்சிவன்.
நம்ம பதிவுக்கு தொடர்பான ...////வாங்க பெருமாள்சிவன்.<br /><br />நம்ம பதிவுக்கு தொடர்பான கேள்விதான் கேட்டு இருக்கிறீர்கள்.<br /><br />செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை ராசியிலும் அம்சத்திலும் உள்ளனர். இந்த சேர்கையை குருவும் பார்க்கவில்லை. மாறாக சனி பார்க்கிறார்.<br /><br />முந்தைய கமெண்டில் இதற்கான பதில் எழுதியிருக்கிறேன் அந்த பலன் உங்களுக்கு நடக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.////<br /><br />அண்ணே ! நானும் சில ஜோதிட வலைத்தளங்களை படிப்பதால் சிறு ஜோதிட அறிவு அல்லது புரிந்துக்கொள்ளும் தன்மை உடையவன். <br /><br />ஆமாம் ! எனக்கு எப்பொழுதும் காமம் பற்றிய சிந்தனையும் ஆர்வமும் அதிகம் .சதா எந்நேரமும் அதன் நினைப்பில் முழுகுவதுமுண்டு .<br />எனக்கு இன்னும் திருமணமாகவில்லை பெண் பார்த்து பார்த்து கவலைகள்தான் மிச்சம்<br />எல்லாம் கூடி வந்து ஏதோ ஒரு காரணத்தால் நின்றுவிடுகிறது .<br /> <br />///குரு நீசம் பெற்றாலும் அவர் பார்வைக்கு பலனுண்டு.<br />ஆமாம் குரு நீச பங்கம் என்று எப்படி சொல்கிறீர்கள். அம்சத்தில் உச்சமா? அல்லது வக்ரமா?///<br /><br />நீச்ச குருவை அந்த வீட்டதிபதி சனி லக்கினத்திலிருந்து மூன்றாம் பார்வையால் பார்க்கிறார் மற்றும் திரிகோணம்,கேந்திரம் (லக்னம்)சனி ஏறியுள்ளார் .<br />இது நீச்ச பங்கம்தானே ? குரு சுய வர்க்கம் 5 பரல் .<br /><br />////என்னதான் குரு நீசபங்கம் என்று விதிகள் சொன்னாலும் வீடு கொடுத்த சனி பலம் பெறவில்லை. குரு சந்திரனுக்கு கேந்திரமும் பெறவில்லை.////<br /><br />இது உண்மைதான் சனி பகை மற்றும் சுய பரல் 2 மட்டுமே !<br /><br />///எனவே குடும்பாதிபதி பாதிக்கப்பட்டதால் குடும்பத்தில், தனவிஷயங்களில் போராட்டம்தான்.///<br />நான் குடும்பத்தை விட்டு வேலை காரணமாய் வெளியில் உள்ளேன் .சரிதான் <br />ஆனால் நான் யாருக்கும் கடன் பட்டதில்லை அதிக வருமானம் இல்லைஎன்றாலும் இருக்கும் பணத்தில் சிக்கனமாய் வாழ்பவன். மொத்தத்தில் போராட்டம்தான் .<br /><br />அண்ணே ! நான் காலசந்தியில் பிறந்த ஜாதகம் லக்னம் துலாமா அல்லது விருசிகமா என்று தெரியாமல் புலம்பிகிடப்பவன் சரியான பிறந்த நேரம் தெரியவில்லை .ஒரு அரை மணிநேர வித்தியாசத்தில் தெரியும் . இதுதான் உன் லக்னம் என்று நெத்தியில் அடித்தாற்போல் சொல்ல ஜோதிடத்தில் ஏதேனும் வழி உள்ளதா ?<br />(தெரியாமல் கஷ்டப்படுகிறேன் நீங்கள் தெரிந்தவர்கள் என்பதால் கேட்க்கிறேன் )<br />மறுபடியும் சுய ஜாதக கேள்விக்கேட்டு நட்ச்சரிக்கிறேன் என்று நினைக்க வேண்டாம் உங்களுக்கு நேரமிருந்து சூழ்நிலை ஒத்துவந்தால் மட்டும் பதில் சொல்லவும் ..<br /><br />நன்றி !perumal shivanhttps://www.blogger.com/profile/10316805364097204765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2765106573776214934.post-11751077981510053692012-01-12T15:46:44.981+05:302012-01-12T15:46:44.981+05:30perumal shivan said...
////***எனக்கும் சிம்மத்தில...perumal shivan said...<br /><br />////***எனக்கும் சிம்மத்தில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை இருவருமே பூரம் நட்சத்திர சாரத்தில்.(நவாம்சத்தில் இருவருமே துலாத்தில் உள்ளார்கள்.) <br /><br />விருச்சக லக்னம்,லக்கினத்தில் உள்ள சனி பத்தாம் பார்வையால் அவர்களை பார்க்கிறார். சூரியனோ புதனுடன் கன்னியில்.<br /><br />குரு மூன்றில் நீச்ச பங்கம் . ரிசப ராசி மிருகசிரிசம் நட்சத்திரம்.<br /><br />செவ்வாய் சுக்கிரன் இருவரும் 6 ,12 அதிபதிகளா செயல்படுவார்களா 1 ,7 அதிபதிகளா செயல்படுவார்களா ?? ***////<br /><br />வாங்க பெருமாள்சிவன்.<br /><br />நம்ம பதிவுக்கு தொடர்பான கேள்விதான் கேட்டு இருக்கிறீர்கள்.<br /><br />செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை ராசியிலும் அம்சத்திலும் உள்ளனர். இந்த சேர்கையை குருவும் பார்க்கவில்லை. மாறாக சனி பார்க்கிறார்.<br /><br />முந்தைய கமெண்டில் இதற்கான பதில் எழுதியிருக்கிறேன் அந்த பலன் உங்களுக்கு நடக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.<br /><br />மேலும் களத்திர காரகன் மற்றும் களத்திர ஸ்தானாதிபதி பாதிக்கப்பட்டுள்ளதால் உங்கள் மனைவிக்கு ரோகம் காட்டும் மற்றும் திருமணத்தில் பிரச்சினைகள் ஏற்படும்.<br /><br />இது 6, 12 அதிபதிகள் கூடி சனி பார்த்ததால் ஏற்படும் பலன்.<br /><br />ஆனால் 1, 7-க்குரியவர்கள் கேந்திரம் ஏறி அந்த வீட்டதிபதி உச்சம் பெற்ற புதனுடன் சேர்ந்து குரு பார்வை பெற்றதால் பிரச்சினைகள் வந்தாலும் சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்மையாக மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.<br /><br />குரு நீசம் பெற்றாலும் அவர் பார்வைக்கு பலனுண்டு.<br /><br />ஆமாம் குரு நீச பங்கம் என்று எப்படி சொல்கிறீர்கள். அம்சத்தில் உச்சமா? அல்லது வக்ரமா?<br /><br />என்னதான் குரு நீசபங்கம் என்று விதிகள் சொன்னாலும் வீடு கொடுத்த சனி பலம் பெறவில்லை. குரு சந்திரனுக்கு கேந்திரமும் பெறவில்லை.<br /><br />எனவே குடும்பாதிபதி பாதிக்கப்பட்டதால் குடும்பத்தில், தனவிஷயங்களில் போராட்டம்தான்.<br /><br />இந்த பலன்கள் நீங்கள் குறிப்பிட்ட கிரகநிலைகளை வைத்து சுருக்கமாக சொன்னது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் பெருமாள்சிவன்.சிம்மத்தோன்https://www.blogger.com/profile/07743021669340936920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2765106573776214934.post-37551619432887945712012-01-12T14:44:28.097+05:302012-01-12T14:44:28.097+05:30அண்ணே ! உங்க விளக்கங்கள் மிகவும் தெளிவாகவும் எளி...அண்ணே ! உங்க விளக்கங்கள் மிகவும் தெளிவாகவும் எளிதில் யாவரும் புரிந்துக்கொள்ளும்படியும் அழகாக உள்ளது . அதுவும் நட்சத்திர சாரம் கருத்தில்கொண்டு பலன் சொல்கிறிர்களே அது மிக மிக அருமை !<br />மிக்க நன்றி !<br /><br />(நம்ம தொடர் இப்ப மேஷம் லக்னம் பற்றியது என்றாலும் என் ஜாதகத்தில் தொடர்புள்ளமையால் சொல்கிறேன் /கேட்கிறேன் . எனக்கும் சிம்மத்தில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை இருவருமே பூரம் நட்சத்திர சாரத்தில்.(நவாம்சத்தில் இருவருமே துலாத்தில் உள்ளார்கள்.) விருச்சக லக்னம் ,லக்கினத்தில் உள்ள சனி பத்தாம் பார்வையால் அவர்களை பார்க்கிறார். சூரியனோ புதனுடன் கன்னியில். <br />குரு மூன்றில் நீச்ச பங்கம் . ரிசப ராசி மிருகசிரிசம் நட்சத்திரம். <br />செவ்வாய் சுக்கிரன் இருவரும் 6 ,12 அதிபதிகளா செயல்படுவார்களா 1 ,7 அதிபதிகளா செயல்படுவார்களா ?? இந்த ஒரு கேள்விக்கு மட்டும் நேரமிருந்தால் பதில் சொல்லவும் சார் .) <br /> <br />நன்றி .perumal shivanhttps://www.blogger.com/profile/10316805364097204765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2765106573776214934.post-57099746850468145622012-01-11T13:48:26.357+05:302012-01-11T13:48:26.357+05:30நன்றி ஐயா , தங்களின் விளக்கங்கள் அருமையாக உள்ளது ....நன்றி ஐயா , தங்களின் விளக்கங்கள் அருமையாக உள்ளது .பொதுவாக வலைதளங்களில் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை மனைவி மூலம் யோகம் ஆனால் காம உணர்வுகள் அதிகம் என்று படித்து இருக்கிறேன் .Sathishhttps://www.blogger.com/profile/15061217429285534354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2765106573776214934.post-84793071606376075112012-01-10T16:38:30.940+05:302012-01-10T16:38:30.940+05:30//**Blogger Sathish said...
ஐயா மேஷ லக்னத்திற...//**Blogger Sathish said...<br /><br /> ஐயா மேஷ லக்னத்திற்கு - சிம்ம சுக்கிரனுடன் செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற பாபக்கிரகங்கள் இணைந்தால் பலன்கள் சிறப்பாக இராது என்று சொல்றிங்களே .மேஷ லக்னத்திற்கு லக்னாதிபதி செவ்வாய் தானே.இதை பற்றி சிறிது எழுதவும்**//<br /><br />வாங்க சதீஷ்,<br /><br />செவ்வாய் லக்னாதிபதியாக இருந்தாலும் பாபக்கிரகங்களுள் ஒன்றாக வருவதாலும், மேஷ லக்னத்திற்கு அஷ்டமாதிபத்யம் பெற்றதாலும் அவர் பாபியே.<br /><br />மேலும் ஒன்றிற்கும் மேற்பட்ட பாபக்கிரகங்கள் சிம்ம வீட்டில் இருந்தால் பாதிப்பு அதிகம் இருக்கும். செவ்வாய் சுக்கிரன் மட்டும் இருந்தால் ஜாதகர் புத்திகூர்மைமிக்கவராக இருப்பார். ஆனால் செவ், சுக்கிர சேர்க்கை அதுவும் சூரியன் வீட்டில் குரு பார்வையின்றி இருப்பது அவ்வளவாக நல்லதல்ல. ஜாதகரின் மனம் எப்போதும் காமத்திலேயே இருக்கும். ஜாதகரின் வாரிசுகளுக்கு ஏதேனும் பிரச்சினைகளை உண்டு பண்ணும். இப்படி விவரித்துக்கொண்டே போகலாம்.சிம்மத்தோன்https://www.blogger.com/profile/07743021669340936920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2765106573776214934.post-78172180626083677662012-01-10T14:11:20.729+05:302012-01-10T14:11:20.729+05:30ஐயா மேஷ லக்னத்திற்கு - சிம்ம சுக்கிரனுடன் செவ்வாய்...ஐயா மேஷ லக்னத்திற்கு - சிம்ம சுக்கிரனுடன் செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற பாபக்கிரகங்கள் இணைந்தால் பலன்கள் சிறப்பாக இராது என்று சொல்றிங்களே .மேஷ லக்னத்திற்கு லக்னாதிபதி செவ்வாய் தானே.இதை பற்றி சிறிது எழுதவும்Sathishhttps://www.blogger.com/profile/15061217429285534354noreply@blogger.com